உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
உக்கிரேனில் ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் நாட்டை விட்டு சீனா நாட்டவர்களை , உடனடியாக வெளியேறுமாறு சீனா அரசு அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதல் ,அல்லது கடும் இராசாயன ஆயுதங்களை பயணப்படுதலாம் என்கின்ற நிலையில் ,சீனா இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
உக்கிரேன் கிரிமியா பாலத்தை உடைத்த நாள் முதல் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரசியாவின் அதிகரிக்கும் வெறி தாக்குதல்களினால் ,உக்கிரேன் நாடு முழுதாக பாதிக்க பட்டுள்ளது .
சீனா தமது நாட்டு மக்களை உக்கிரேனில் இருந்து விலகும் படி அறிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
- ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்