ஈரான் அணு உலைமீது தாக்குதல் நடத்தியவர் கைது
ஈரானின் முக்கிய அணு உலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த அணு உலைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது ,
மேற்படி தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டே மேற்கொண்டது என ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது
மேலும் அவர்களுடன் தொடபில் இருந்து தாக்குதலை நடத்திய நபர் ஒருவரது புகைப்படத்தை ஈரான் உளவுத்துறையினர் வெயிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்
இந்த அணு உலை தாக்குதலின் பின்னர் ஈராக்கில் நிலைகொண்டு செயல்பட்டு வந்த இஸ்ரேலின்
உளவுத்துறை இரகசிய முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் முக்கிய நபர்கள் அங்கு பலியாகி இருந்தனர் .
அதையே தொடர்ந்து இவரது கைது இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள்
இடம்பெற்று வருவதுடன் மேலும் பலர் கைது செய்ய பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது