பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்
பிரிட்டன் Shandwick Place பகுதியில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி மரண வீட்டில் சட்டவிரோதமான
முறையில் கூடியமைக்காக அங்கு கலந்து கொண்ட 12 பேருக்கும் ,இதனை தலைமை ஏற்று நடத்திய முதண்மை நபர்கள் மூவருக்குமாக தண்டம் அறவிட பட்டுள்ளது
மேற்படி தண்டம் எதிர்வரும் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அது இரட்டிப்பாகும் என்பது விதியாகவுள்ளது
மக்கள் அரசின் விதிகளை மறந்து இவ்விதம் பால்வேறு இடங்களில் ஒன்று கூடி வருகின்ற செயல் தொடரத்தான் செய்கிறது
அவையே இவ்விதம் செய்திகளாக வீழ்கின்றன