ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை
Spread the love

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

ஈரான் நாட்டு எல்லை பகுதிகளுக்குள் நுழையும் எதிரிகளின் விமானங்கள்
படைகள் முற்றாக அழிக்க படும் என ஈரானிய வான்படை தளபதி சூளுரைத்துள்ளார் .

தமது முக்கிய எல்லை பகுதிகளில் உள்ள வான் தளங்களுக்கு ,
திடீர் பயணம் புரிந்த அவர் அங்கு ,பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்தார் .

அதன் பொழுது மேற்படி கருத்தை பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா சபாஹிஃபர்ட்தெரிவித்தார் .

ஈரானுக்குள் நுழையும் விமானங்கள் அழிக்க படும் ஈரான் சூளுரை

எங்களுக்கு தெரியும் எதிரியானவன், பல ஊடுருவல்களை நடத்திட முனைகின்றான் ,ஆனால் அவ்வாறன ஊடுருவல் நடைபெற்றால் ,அது எதிரிகளுக்கு,மிக பெரும் பேரழிவை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்வாளர்கள் ,என மிரட்டியுள்ளார் .