இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் வடக்கு திபெரியாஸுக்கு மேற்கே உள்ள கலிலி பகுதிகளில்
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப படுகிறது .
இந்த ஒலிகள் வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை
தேடி தஞ்சம் அடைந்தனர் .
பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் குண்டு மழையை பொழிந்த வண்ணம் இருக்க அதற்கு ஏற்ப தற்போது ,இஸ்ரேல்; நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
மற்றும் ஹமாஸ் ,கவுதிய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன
ஒருமித்த கூட்டு தாக்குதலினால் இஸ்ரேல் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
இஸ்ரேலுக்குள் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை