இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு திபெரியாஸுக்கு மேற்கே உள்ள கலிலி பகுதிகளில்
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப படுகிறது .

இந்த ஒலிகள் வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை
தேடி தஞ்சம் அடைந்தனர் .

பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் குண்டு மழையை பொழிந்த வண்ணம் இருக்க அதற்கு ஏற்ப தற்போது ,இஸ்ரேல்; நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
மற்றும் ஹமாஸ் ,கவுதிய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன

ஒருமித்த கூட்டு தாக்குதலினால் இஸ்ரேல் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

வீடியோ