இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் கைதிகள் விடுதலை தொடர்பாக திடீர் பேச்சு ,
வருகிறது போர் நிறுத்தம்
ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட பணயக்கைதிகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம்விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
நெதன்யாகுவின் கபினட் அவசரமாக கூடி இந்த பேச்சில் ஈடுபடுகிறது .
இதன் மூலம் 30 குழந்தைகள், எட்டு தாய்மார்கள் மற்றும் 12 பெண்கள்
விடுவிக்கப்படுவார்கள் என்று சேனல் 12 தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்
கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 210 பேர் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது .
, இதில் சுமார் 40 குழந்தைகள் உள்ளனர். ஏனையவர்களை ஜிஹாத்
பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக தெரிவிக்க படுகிறது .
மூன்று நாள் தற்கால போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .கைதிகள்
விடுதலையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
கவுதி படைகளினால் இஸ்ரேல் கப்பல் சிறை பிடிக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ,கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்தம் தொடர்பாக நெதன்யாகு பேச முற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
- அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
- எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு