இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் நடத்திய தாக்குதலில் ,லெபனான் இராணுவ சிப்பாய் பலியாகியுள்ளார் .
இந்த சிப்பாய் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
காசாவை போல லெபனானை அழிப்போம் என இஸ்ரேல் தெரிவித்து இருந்ததது .
அதற்கான முன்னோட்ட மிரட்டல் தாக்குதலாக இதனை கருத படுகிறது .
லெபனான் மீது தாக்குதல் நடத்த பட்டால் ,இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என் ஹிஸ்புல்லா எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- எட்ட முடியா சிகரம் எட்டு
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு