இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
இஸ்ரேல் எதிரியானவன் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் 297 மக்கள் பலியாகியும் 550 பேர் காயமடைந்துள்ளனர் .
24 மணித்தியாலத்தில் தரை மற்றும் வான்வழி ஊடக இஸ்ரேல் எதிரி நடத்திய தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டு மிக பெரும் போர் முற்றுகைக்குள் அந்த மக்களை சிக்க வைத்துள்ளது இஸ்ரேல் .
உணவு ,குடிநீர்,மருந்து ,எரிபொருள் என்பனவும் இல்லாது மக்கள் அவதி படுகின்றனர்.
பலஸ்தீனம் காசா இப்பொழுது சூடு காடாக காட்சியளிக்கிறது .
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி