இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
இஸ்ரேல் எதிரியானவன் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் 297 மக்கள் பலியாகியும் 550 பேர் காயமடைந்துள்ளனர் .
24 மணித்தியாலத்தில் தரை மற்றும் வான்வழி ஊடக இஸ்ரேல் எதிரி நடத்திய தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டு மிக பெரும் போர் முற்றுகைக்குள் அந்த மக்களை சிக்க வைத்துள்ளது இஸ்ரேல் .
உணவு ,குடிநீர்,மருந்து ,எரிபொருள் என்பனவும் இல்லாது மக்கள் அவதி படுகின்றனர்.
பலஸ்தீனம் காசா இப்பொழுது சூடு காடாக காட்சியளிக்கிறது .