இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது வெளிநாட்டடது பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் .
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னிலை படுத்த வெளிநாடுகளிடன் கடன் உதவிகள் கோரியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அவ்விதமான கடன் உதவிகள் இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமான பயணத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .