இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு

இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
Spread the love

இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு

இலங்கையில் மனித உரிமை மீறல் ,தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அம்புப்பு குற்றம் சுமத்தியுள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆதரவு வழங்க பட்ட நிலையில் ,இலங்கையில் பலர் கைது செய்ய பட்டும் ,கடத்தி சித்திரவதைகளிற்கு உள்ளாக்க பட்டனர் .

இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு

என ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலளர் இன்ஸ் பிரண்ட்ஸ் கெக்ரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 42 நாடுகளினால் இவ்விதம் மக்கள் பழிவாங்குதல்களுக்கும் ,வதைகளிற்கும் உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிக்கை மூலம் தனது கண்டங்களை தெரிவித்து வருகிறதே தவிர ,இலங்கை மீதான தமிழ் இன
அழிப்புக்கு இதுவரை நீதி பெற்று கொடுக்கவில்லை எனப்து இங்கே குறிப்பிட தக்கது .

Leave a Reply