இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
இலங்கையில் மனித உரிமை மீறல் ,தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அம்புப்பு குற்றம் சுமத்தியுள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆதரவு வழங்க பட்ட நிலையில் ,இலங்கையில் பலர் கைது செய்ய பட்டும் ,கடத்தி சித்திரவதைகளிற்கு உள்ளாக்க பட்டனர் .
இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
என ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலளர் இன்ஸ் பிரண்ட்ஸ் கெக்ரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட 42 நாடுகளினால் இவ்விதம் மக்கள் பழிவாங்குதல்களுக்கும் ,வதைகளிற்கும் உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிக்கை மூலம் தனது கண்டங்களை தெரிவித்து வருகிறதே தவிர ,இலங்கை மீதான தமிழ் இன
அழிப்புக்கு இதுவரை நீதி பெற்று கொடுக்கவில்லை எனப்து இங்கே குறிப்பிட தக்கது .
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை