தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்
இலங்கை கட்டுநாயக்கா விமனா நிலையாயத்தில் ஓமானில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 கோடி தங்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
இந்த கடத்தலில் ஈடுபட்ட நால்வர் சுங்க பிரிவினரின், சோதனையில் சிக்கிய நிலையில் ,அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் .
இந்த பெரும் தங்க கடத்தலில் ஈடுபடடவர்களில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
இவ்வாறு தங்க கடத்தலில் ஈடுபட்டவரது பொதி ஒன்றில் இருந்து மட்டும் ஒரு கோடிக்கு மேலான தங்கம் மீட்க பட்டுள்ளது .
மிகவும் நூதனமுறையில் இடம்பெற்ற இந்த கடத்தல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை