இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
இலங்கையில் மனித உரிமை மீறல் ,தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அம்புப்பு குற்றம் சுமத்தியுள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆதரவு வழங்க பட்ட நிலையில் ,இலங்கையில் பலர் கைது செய்ய பட்டும் ,கடத்தி சித்திரவதைகளிற்கு உள்ளாக்க பட்டனர் .
இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
என ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலளர் இன்ஸ் பிரண்ட்ஸ் கெக்ரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட 42 நாடுகளினால் இவ்விதம் மக்கள் பழிவாங்குதல்களுக்கும் ,வதைகளிற்கும் உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிக்கை மூலம் தனது கண்டங்களை தெரிவித்து வருகிறதே தவிர ,இலங்கை மீதான தமிழ் இன
அழிப்புக்கு இதுவரை நீதி பெற்று கொடுக்கவில்லை எனப்து இங்கே குறிப்பிட தக்கது .
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி