இரு வாலிபர்கள் கடத்தி கொலை

இரு வாலிபர்கள் கடத்தி கொலை
Spread the love

இரு வாலிபர்கள் கடத்தி கொலை

இந்தியா மணிப்பூரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மர்ம
குழுவினரால் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது .

இரு வாலிபர்கள் கடத்தி கொலை


இதனை அடுத்து களத்தில் குதித்த சி பீ ஐ உரிய .
மாணவர்களை கடத்தி படுகொலை புரிந்த 4 கொலை குற்றவாளிகள் ,
கைது செய்யப்பட்டு ,சட்டத்தின் முன் நிலை நிறுத்த பட்டுளதாக அறிவித்துள்ளது

மணிப்பூர் கலவரம் ஓய்ந்து சில நாட்களில் ஆன் ,பெண் , வாலிபர்கள் கடத்தல் ,
இனங்களுக்கு இடையில் மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் ,
மீள எழுச்சி பெறவிருந்த கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

வீடியோ