இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இந்தியா மணிப்பூரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மர்ம
குழுவினரால் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது .
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இதனை அடுத்து களத்தில் குதித்த சி பீ ஐ உரிய .
மாணவர்களை கடத்தி படுகொலை புரிந்த 4 கொலை குற்றவாளிகள் ,
கைது செய்யப்பட்டு ,சட்டத்தின் முன் நிலை நிறுத்த பட்டுளதாக அறிவித்துள்ளது
மணிப்பூர் கலவரம் ஓய்ந்து சில நாட்களில் ஆன் ,பெண் , வாலிபர்கள் கடத்தல் ,
இனங்களுக்கு இடையில் மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் ,
மீள எழுச்சி பெறவிருந்த கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
- ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்