இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை

27 நபர்களை சுட்டு கொன்ற இராணுவம்
Spread the love

இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை

சிரியா கிழக்கு தாரா பகுதியில் அல் நைமா town,
பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ,பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,
சிரியா இராணுவத்தின் முக்கிய மூன்று உளவுத்துறை அதிகாரிகள் ,
சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மேலும் நால்வர் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை

துப்பாக்கியை மறைத்த படி வந்த மர்ம நபர் ,
திடீரென துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .

இதில் சம்பவ இதில் மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பலியாகினர் .

இதே பகுதியில் நடத்த பட்ட இவ்விதமான 535 தாக்குதல்களில் ,
486 மக்கள் மற்றும் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .

இவ்விதமான தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் ,
இந்த மாநிலத்தில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான,
புதிய குழுக்கள் ,இந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .