இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
சிரியா கிழக்கு தாரா பகுதியில் அல் நைமா town,
பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ,பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,
சிரியா இராணுவத்தின் முக்கிய மூன்று உளவுத்துறை அதிகாரிகள் ,
சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மேலும் நால்வர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
துப்பாக்கியை மறைத்த படி வந்த மர்ம நபர் ,
திடீரென துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .
இதில் சம்பவ இதில் மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பலியாகினர் .
இதே பகுதியில் நடத்த பட்ட இவ்விதமான 535 தாக்குதல்களில் ,
486 மக்கள் மற்றும் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
இவ்விதமான தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் ,
இந்த மாநிலத்தில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான,
புதிய குழுக்கள் ,இந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .