இந்திய கொட்டலில் ரசியா எம்பி யை போட்டு தள்ளிய உளவுத்துறை

இந்திய கொட்டலில் ரசியா எம்பி யை போட்டு தள்ளிய உளவுத்துறை
Spread the love

இந்திய கொட்டலில் ரசியா எம்பி யை போட்டு தள்ளிய உளவுத்துறை

இந்தியா ஒடிசா பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில்,
ரசியா நாட்டின் சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ,
பாவெல் அன்டோவ் மர்மமாக பலியாகியுள்ளார் .

இதே கொட்டலில் இவரது இரு ரசியா நாட்டு நண்பர்கள் ,
பலியாகி இருந்த சில நாட்களில் ,இவரும் பலியாகியுள்ளார் .

இது மேற்குலக உலக நாடுகளின் உளவுத்துறைகளினால்,
மர்மமாக கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இஸ்ரேல் மொசாட் இந்த கொலைகளில் ,உலகில் முதலிடம் வகிக்கிறது .
தமக்கு எதிரானவர்களை தீர்த்து கட்டுவதில் ,இவர்கள் மகா கில்லாடிகள் .

இந்திய கொட்டலில் ரசியா எம்பி யை போட்டு தள்ளிய உளவுத்துறை

அதன் பின்னர் அமெரிக்காவின் வெளியக புலனாய்வு துறையினர் செயல் படுகின்றனர் .


இதில் இவர்களை எந்த உளவுத்துறை போட்டு தள்ளியது என்பதை அறிய,
ரசியா உளவுத்துறை ,தமது புலனாய்வு தேடலை ஆரம்பித்துள்ளது .

ரசியா ஜனாதிபதி புட்டீன் மிக நெருக்கமானவர்களை ,
காட்சிதமாக ,வெளியக எதிரி நாட்டு உளவுத்துறையினர் ,
போட்டு தள்ளிய வண்ணம் உள்ளது.


அதன் தொடர்ச்சியாக இந்த படுகொலைகள் பார்க்க முடிகிறது .

இந்த படுகொலைகள் மூலம் ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு ,
சொல்ல படும் மிரட்டல் செய்தியின் பினாலாவது ,அவர் அடிபணிவாரா ,
என்பதே கேள்வியாக உள்ளது .