இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா
Spread the love

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா ..?

இந்தியா இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மிக பெரு வெள்ளத்தில் சிக்கி ,
கொண்ட முந்நூறுக்கு மேற்பட்ட இஸ்ரேல் நடத்தவர்கள் மீட்க பட்டுள்ளனர் .

இவ்வாறு மிக பெரும் தொகையில் மீட்க பட்ட இஸ்ரேலியர்கள் யாவரும் உல்லாச பயணிகள்,என தெரிவிக்க படுகிறது .

அவ்வாறு அதனை நம்பலாமா நீங்கள் என்ன ..?இவர்கள் உடல் மொழி கூற்று வேறாக உள்ளதுடன் ,பயிற்றுவிக்க பட்ட சிறந்த இராணுவ உளவுத்துறை நபர்களாக தெரிகிறது .

சரி அப்படி என்றால் இந்தியா மிக உன்னிப்பாக கண்காணிக்க படுகிறது .
சீனா நாட்டின் அருகில் குடி கொண்டு இவர்கள் அங்கிருந்து ஏதோ முக்கிய விடயங்களை,செய்கின்றார்கள் என வைத்து கொள்ளாலாம் .

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா

இவ்வளவு பெரும் தொகையில் ஒரு பகுதியில் இவர்கள குடி கொள்ள காரணம் என்ன …?அணைத்து விதமான வடிவத்திலும் நம்மவர்கள் உள்ளார்கள் என ,
இஸ்ரேல் பிரதமர் தெரிவித்து இருந்ததை இங்கே கருத்தில் கொள்ளவது உசிதம் .

இந்தியா லஞ்ச ஊழலில் சிக்கி மூழ்கியுள்ளது .இதனை உடைத்து வெளியில் வர மறுத்தால் ,இந்தியா பல நாடுகளாக இவர்கள் உடைப்பார்கள் ,என்பதை மறந்து விட கூடாது என்பதே,விவரம் அறிந்தவர்கள் பார்வையாக உள்ளது .

இந்தியா சீனாவில் மட்டும் அல்ல மேற்கு நாடுகளினாலும் குறி வைக்க படுகிறது என்பதை ,இந்தியா மத்தி புரிந்து கொள்ள வேண்டும் ,
என்பதே இந்தியாவை நேசிக்கும் மக்கள் நிலைப்பாடாக உள்ளது .