துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா

துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா
Spread the love

துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா

துருக்கிய படைகள் தமது மண்ணில் இருந்து விலகினால்,
நாங்கள் பேச்சுக்கு வருவோம் ,அவ்வாறு தவறினால் ,
பேசுவதில் அர்த்தம் இல்லை என சிரியா தெரிவித்துள்ளது .

சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா இராணுவம் ,
களத்தில் நிற்பதாலையே ,துருக்கிய படைகள்,
முன்னேற்றம் தடுக்க பட்டு வருகிறது .

ரஸ்யா சிரியாவில் இருந்து விலகினால் ,சிரியா துருக்கி இஸ்ரேல் அமெரிக்காவினால் ,
முற்றுகையிட பட்டு ,அதன் செல்வங்கள் சூறையாட படும் நிலை ஏற்படும் ,
அதனால் தான் என்னவோ ,அமெரிக்காவின் சந்திப்பின் பின்னர் ,
சிரியாவை மிரட்டி பார்க்கிறது ,துருக்கி .

துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா

சில நாட்களுக்கு முன்னதாக சிரியா பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கவச வண்டிகள் ,
கனரக ஆயுதங்களுடன் ,அமெரிக்கா படைகள் குவிக்க பட்டு வருகின்றனர் .

இதன் அசைவு ரஷ்யா உக்ரைன் தோற்று போயுள்ளது ,
மேலும் சிரியாவில் உதவ முடியாது என கருதுவதால் ,
மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி பார்க்க முயல்கின்றனர் .

சவுதி எண்ணெய் குறைப்பை அடுத்து சிரியாவை ,
ஆக்கிரமிக்க வேடனா நிலைக்கு அமெரிக்கா கூட்டு படைகள் ,
தள்ள பட்டுள்ளன .