இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்
இந்தியா குயிராத் பகுதியில் .மஞ்சு என்கின்ற ஆற்றின் மேலாக அமைக்க பட்ட தொங்கு பாலம் உடைந்து வீழந்ததில் 81 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பாலம் உடைந்து விழுந்த பொழுது 400 பேர் அவ்வேளை பயணம் செய்துள்ளனர் .
அதிக மக்கள் ஒன்று கூடி பயணித்ததால் ,எடை அதிகரிப்பு காரணமாக பாலம் உடைந்து விழுந்ததாக தெரிவிக்க படுகிறது .
நீரில் அடித்து செல்ல பட்ட மக்களில், 81 பேர் சடலங்களாக இதுவரை மீட்க பட்டுள்ளனர் .
50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்
இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்
மேலும் நீரில் அடித்து செல்ல பட்ட பலர் காப்பாற்ற பட்டுள்ளனர் .தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான் .
புதிதாக நிர்மாணிக்க பட்ட பாலம் உடைந்து வீழ்ந்த சம்பவம் ,இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முறைகேடான முறையில் பாலம் அமைக்க பட்டதே ,இந்த விபத்துக்கு காரணம் என ,முக்கிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
இந்த பாலம் உடைந்து வீழ்ந்த விபத்து தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு