இஸ்ரேல் காவல்துறை தளபதி பலி
இஸ்ரேல் தளபதி பலி என இஸ்ரேல் அறிவித்துள்ளது .இந்த தாக்குதலானது இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதியான மேற்குக்கரை பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் Chief Inspector Yitav Lev Halevi, 28 என்பவர் பலியாகியுள்ளார் .
எலியாட் பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ,ஹமாஸ் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அவ்வாறன இடைவிடாத தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைப்பு
ஆனால் தமக்கு ஏற்பட்ட இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைத்து வருகிறது .
எனினும் அது கடந்து தற்போது தமது தளபதிகள் பலி என்பதை ,இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
எலியாட் பகுதியில் அமைய பெற்றுள்ள கப்பல் துறைமுக பகுதிகளையும் ,ஈராக்கிய படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தின .
அந்த தாக்குதலில் தமது படைக்கும் ,முகாம்களுக்கு சிறு சேதம் மட்டுமே ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .
காசா மேற்கு கரையில் மோதல்
அவ்வாறான நிலையில் பாலஸ்தீனம் காசா மேற்கு கரையில் தமது காவல்துறை தளபதி பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் மற்றும் ,அல்குட்ஸ் படைகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .அவ்வாறான தாக்குதலிலேயே இந்த உயர் காவல்துறை தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் துல்லியமாக மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள் ,காவல்துறை தளபதிகள் யாவரையும் தெரிவு செய்து கனகச்சிதமாக போட்டு தள்ளியுள்ளது .
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் படைத்துறை சார் தளபதிகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .