இஸ்ரேல் இராணுவம் பலி
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் பலி என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
ஒரே நாளில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறுபேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனம் காசா ஹமாஸ் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் தாக்குதல்
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,பலநூறு மக்கள் பலியாகினர் .
மேலும் இருநூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .
அதனை அடுத்து கடந்த ஏழுமாதங்களாக இந்த போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இஸ்ரேலிய வடக்கு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லையை இஸ்ரேலை இராணுவம் சுற்றிவளைத்து ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் ,தற்போது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .