இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியை இலக்கு வைத்து அரசா இராணுவம் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இதில் Al-Fterah, Kansafrah, Sfuhen, Fulayfel, Al-Hallouba, Al-Ruwayha, Bayanin குறித்த பகுதி வாழ்விடங்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் மக்கள் உயிரை காப்பற்றி கொள்ளும் நோக்குடன் உடைமைகளை கைவிட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்
தொடர்ந்து இரு பகுதிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- கடை சுவையில் பராட்டோ செய்ங்க
- கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks
- வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி