இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியை இலக்கு வைத்து அரசா இராணுவம் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இதில் Al-Fterah, Kansafrah, Sfuhen, Fulayfel, Al-Hallouba, Al-Ruwayha, Bayanin குறித்த பகுதி வாழ்விடங்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் மக்கள் உயிரை காப்பற்றி கொள்ளும் நோக்குடன் உடைமைகளை கைவிட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்
தொடர்ந்து இரு பகுதிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்