ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
எகிப்த் நாட்டில் பயணிக்களை காவிய படி பயணித்த மினி பஸ் ஒன்று ,Egypt‘s Nile River ஆற்றுக்குள் கவிழ்ந்தது .
சாரதியின் காட்டுப் பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்தில் ,பயணித்த 21 பேர் பலியாகியுள்ளனர் .
பலியானவர்களில் , மூன்று சிறுவர்களும் அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
சராதிகளின் அலட்சியம் , வீதி விதிகளை பின்பற்றாமை காரணமாக ,இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது .
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஒருமாத கால பகுதியில் இடம்பெற்ற, இரண்டாவது மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .