ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை

ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை
Spread the love

ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை

வடகிழக்கு காங்கோ பகுதியில் அகதிமுகாம் மீது ,
போராளிகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

வடகிழக்கு இடூரி மாகாணத்தில் உள்ள முகாமை,
அப்பகுதியில் பல கொடூரமான ,இனக் கொலைகளில் ஈடுபட்ட போராளிக் குழு
தாக்கியது .

இந்த லாலா அகதி முகாமில் 46 பேர் சடலங்களாக மீட்க பட்டனர் .
இவ்வாறு இறந்தவர்களில் , 23 பேர் குழந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த ஆயுத குழுவின் வெறி செயலின் பின் ,
குறித்த பகுதி மக்கள் மத்தியில், தெடர்ந்து அச்ச நிலை காணப்படுகிறது .