அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை
அவுஸ்ரேலியா குயின்லாநாத் பகுதியில் ஆயுத தரிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இரு காவல்துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஆறு பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
பலியானவர்களில் ஒரு கான்ஸ்டபிள் தர அதிகாரியும் உள்ளடங்குகிறார் .மேலும் இரு காவல்துறை சிப்பாய்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
தாக்குதல் சநதேக தாரிகள் என கருத படும் இருவர் உள்ளிட்ட மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருத படுகிறது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .