வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video
லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்
லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு
சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன
வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்
இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது
லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு
வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது
- போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
- ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
- ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்
- சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
- வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
- மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
- மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
- ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
- இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
- 6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு