பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
Spread the love

பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

கடந்த தினம் வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று,
கார் மீது மோதிய பள்ளத்தாக்கில் விழுந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த 30 பே ர்பலியாகியுள்ளனர் .

கில்கிட்டில் இருந்து ராவல்பிண்டி நோக்கி ,
வேகமாகச் சென்ற பயணிகள் பேருந்து ,
கார் மீது மோதியதில்,
இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர் .

இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு
எடுத்து செல்ல பட்டுள்ளன .

பாகிஸ்தானில் இவ்விதமான விபத்துகள்
அதிக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .