பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு
நாம் தமிழர் சீமான் வீட்டுக்கு முன்னர் கொரனோ காலத்தில் ஆர்பாட்டம் செய்த குற்றத்திற்கு வழக்கு பதிவு. பூந்தமல்லி நீதிமன்றம் முன் விசாரணைக்கு அழைக்க பட்டார் ,
சீமான் மீது தொடரப்படும் வழக்கு இவரை சோர்வடைய செய்திடும் நோக்கம் கொண்டது ,எங்களை எதிர்த்து செயல் பட்டால் சிறையில் அடிப்போம் என்பதை காண்பிக்கிறது
புரட்சி செய்பவர்கள் மீது உலக வரலாற்றில் வழக்குகள் சோதிக்க பட்டு ஆளும் அரசுகளினால் அவர்கள் துன்புறுத்த பட்டு வருகின்றமை சீமான் வழக்கு விவகாரத்தில் அபபட்டமாக தெரிவிகிறது
பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு
மக்களின் நீதிக்கு எழுந்த துணிவுடன் குரல் வழங்கும் சீமான் மீதான வழக்கு தொடரல்கள் தீ கொண்டு எழுகின்ற புரட்சியாளனை தடுக்குமா ?
மக்கள் மன்றம் சீமான் வழக்கு தொடர்பாக எழுப்புகின்ற கேள்வி இதுவாக உள்ளது
பூந்த மல்லி நீதிமன்ற வழக்கு சீமானை சோர்வடைய செய்யுமா ..?
திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த நீதியற்ற செயல் பாடு கூறி கடப்பது என்ன ..?
- கடை சுவையில் தேங்காய் தோசை
- கடை சுவையில் பராட்டோ செய்ங்க
- கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks
- வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
- சிக்கன் 65 செய்வது எப்படி
- சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
- பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
- பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich
- இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
- இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
- தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
- மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
- பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video
- மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
- உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி