இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை
Burkina Faso’s இராணுவத்தினர் வாகன விநியோக அணியினை இலக்கு வைத்தது போராளி குழுக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ,11 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் . மேலும் 28 பேர் படுகாயமடைந்தும் 50 மக்கள் காணாமல் போயுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .
வழமையான விநியோக பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவ அணியை இலக்கு வைத்துபோராளிக்குழுக்கள் பதுங்கி தாக்குதலை நடத்தினர் .
இதன் போதே அரச இராணுவத்தினருக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
இராணுவத்தினர் ஆயுதங்கள் ,மற்றும் ஏனைய பொருட்கள் வண்டிகளுடன் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .
இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை
தவிர சம்பவ இடத்தில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் .
2015 ஆண்டு இதே போராளி குழுக்கள் மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் கொன்று குவிக்க பட்டனர் .
அதே போன்ற அபாயம் மீளவும் ஏற்பட்டு விடும் என்கின்ற அச்சம் அரச மக்கள் மத்தியில் காணப்படுகிறது .
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .
இழப்புக்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்