உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையில் சிக்கியது
உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் சீனா நாட்டின் டிக் டாக் நிறுவனம் BuzzFeed reporter and Financial Times நிருபர்களை இருவரை உளவு பார்த்தலில் ஈடுபட்டுள்ளது .
இந்த விடயம் கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,சிக்கலில் மாட்டி கொண்டது டிக் டாக் ,தற்போது இவர்களை கண்காணித்த ஊழியர் தமது நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக் டாக் தெரிவித்துள்ளது .
உலக மக்களை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ,டிக் டாக் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்கின்ற சர்ச்சை, நீண்டகாலமாக நிலவி வரும் வேளையில் ,இப்பொழுது மீளவும் சிக்கி கொண்டது .
அமெரிக்கா இராணுவத்தையும் இந்த டிக் டாக் விட்டு வைக்கவில்லை ,இதனால் என்னவோ அமெரிக்கா ,இராணுவம் டிக் டாக் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .