லண்டன் ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

லண்டன் ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு 9 பேர் காயம்

லண்டன் ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு 9 பேர் காயம்

லண்டன் ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு 9 பேர் காயம் ,கேம்பிரிட்ஜ்ஷையரில் ரயில் கத்திக்குத்துக்குப் பிறகு உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளான ஒன்பது பேர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அருகே

ஆறு கோயில் உண்டியல்கள் திருட்டு
ஆறு கோயில் உண்டியல்கள் திருட்டு

கிழக்கு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அருகே ஒரு ரயிலில் நடந்த தொடர் கத்திக்குத்துக்குப் பிறகு ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு

சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் கெய்ர் ஸ்டார்மர் “பயங்கர சம்பவம்” என்று அழைத்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை நடந்த சம்பவத்திற்கான முழு சூழ்நிலைகளையும் நோக்கத்தையும் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த பயங்கரவாத எதிர்ப்பு

போலீசார், அதன் விசாரணையை ஆதரிப்பதாக பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது ஒரு “தனிமைப்படுத்தப்பட்ட தாக்குதல்” என்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அமைச்சரவை அமைச்சர் கூறினார்.

“கொள்ளையர் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடியது” என்று பதிலளிக்கும் போது காவல்துறை மற்றும் அவசர சேவைகள் பயன்படுத்தும் தேசிய குறியீட்டு வார்த்தையான “பிளேட்டோ” தொடங்கப்பட்டதாகவும்

காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பு பின்னர் ரத்து செய்யப்பட்டது மற்றும் தாக்குதலுக்கான எந்த நோக்கமும் வெளியிடப்படவில்லை.

“என்ன நடந்தது என்பதை நிறுவ நாங்கள் அவசர விசாரணைகளை நடத்தி வருகிறோம், மேலும் எதையும் உறுதிப்படுத்த சிறிது நேரம் ஆகலாம்” என்று

பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை

பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை (BTP) தலைமை கண்காணிப்பாளர் கிறிஸ் கேசி கூறினார்.

“இந்த ஆரம்ப கட்டத்தில், சம்பவத்திற்கான காரணங்களை ஊகிப்பது பொருத்தமானதாக இருக்காது.”

சனிக்கிழமை இரவு 7.39 மணிக்கு ஹண்டிங்டன் நிலையத்தில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பின்னர், ஆயுதமேந்திய போலீசார் அங்கு சென்றதாக கேம்பிரிட்ஜ்ஷையர் கான்ஸ்டாபுலரி தெரிவித்துள்ளது.

“ஆயுதமேந்திய அதிகாரிகள் அங்கு சென்று ரயில் ஹண்டிங்டனில் நிறுத்தப்பட்டது, அங்கு இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்,” என்று போலீசார் தெரிவித்தனர்.

கிழக்கு இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சேவை இந்த சம்பவத்திற்கு “பெரிய அளவிலான பதிலடி” அளித்துள்ளது.

ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தந்திரோபாய தளபதிகள் மற்றும் அதன் ஆபத்தான பகுதி மீட்புக் குழு சம்பவ இடத்தில் இருந்ததாக ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்,

மேலும் “நாங்கள் பல நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார்.

ரயிலில் இருந்த ஒரு சாட்சி, யாரோ ஒருவர் வண்டியின் வழியாக நகர்ந்து செல்வதைக் கண்டதை நினைவு கூர்ந்தார்: “அவர்களிடம் கத்தி இருக்கிறது, நான் குத்தப்பட்டேன்.”

சாட்சி ஸ்கை நியூஸிடம், அந்த நபர் “மிகவும் இரத்தக்கறை படிந்திருந்தார்” என்றும், ரயில் நிறுத்தும் நேரத்தில் “அவர்கள் அடிப்படையில் தரையில் இருந்தார்கள்” என்றும் கூறினார்.

“அந்த நபர் தரையில் சரிந்து விழுந்தார். அவர்கள் உடனடியாக ஒரு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் கத்தியுடன் யாரோ ஒருவரிடமிருந்து விலகி ரயிலில் வேகமாக ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், ஆயுதமேந்திய போலீசார் ஒரு பெரிய பிளேடுடன் மேடையில் நின்ற ஒரு நபரை நோக்கி தங்கள் ஆயுதங்களைச் செலுத்துவதைக் கண்டதாக ஒரு சாட்சி கூறினார்.

பின்னர் அந்த நபர் ஒரு டேசரைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டார்.

ஆறு முதல் எட்டு பேர் வரை காயமடைந்திருப்பதைக் கண்டதாக ஒரு சாட்சி கூறினார், மற்றொருவர் 12 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று கூறினார்.

LNER ரயில் பீட்டர்பரோ நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, டான்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்குச் செல்லும் ரயில்

சேவையில், மாலை 6.25 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 14-year-old boy stabbed in London .

கடந்த 30 ஆம் தேதி கிழக்கு லண்டன் பகுதியில் 14 வயது சிறுவன் மீது மர்ம நபர்கள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம்

இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் அவசர ஆம்புலன்ஸ் சேவை அனுப்பப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக குற்றத் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதான காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்

லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

இவ்வாறான குற்ற சம்பவங்கள் காரணத்தினால் பொலிசாரும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்திருந்தமை இங்கே நினைவு கூறத் தக்கது .

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு இஸ்ரேலுக்குள் கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ள சம்பவம் யூத மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் பகுதியான டெல் அவியில் கத்தியுடன் நுழைந்த நபர் திடீர் காத்து விட்டு தாக்குதலை நடத்தினர் இதன் பொழுதே சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கத்திவிட்டு தாக்குதலுக்கான காரணம் .உடனடியாக தெரிய வரவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட நாள் யுத்தத்தினை அடுத்து .அதனால் சீற்றம் கொண்டவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என தற்பொழுது தெரிய வருகிறது.

பாலஸ்தீனம் யூத அரசுக்கு இடையில் தற்பொழுது யுத்த நிறுத்த இடம் பெற்று .அது முறிந்து யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்தி விட்டு தாக்குதல் சம்பவம் தற்பொழுது, யூத மக்கள் மத்தியில் மீளவும் ஒரு பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, யூத நாட்டில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
Posted in உலக செய்திகள்

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed

கொலன்ட் Hertogenbosch பகுதியில் உள்ள துனியா சூப்பர்மார்கெட் பகுதிக்குள் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர் .

கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை ,அடுத்து விரைந்து வந்த ஆயுத போலீசார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர் .

சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு ,குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர் .

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed

இவ்வாறு தப்பி ஓடியவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் மக்கள் உதவியும் கோரப்பட்டுள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலண்ட் ரொட்டர்டாம் ,
மருத்துவ கல்லூரியில் துப்பாக்கி சூடு நடத்த பட்டது .

அதனை அடுத்து தற்போது இந்த கத்தி வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
போலீசாருக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்

பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கூடிய மக்களை
அங்கு சென்ற சிரியாபிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம் நாட்டவர் ஒருவர் ,துரத்தி துரத்தி மக்களை கத்தியால் வெட்டியுள்ளார் .

இதில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

சிரியா நாட்டை சேர்ந்தவரே ,இந்த கத்தி வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் .

இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது ,
தொடர்ந்து ஆயுத போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
Posted in உலக செய்திகள்

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சமபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .


ஜெர்மன் தலைநகர் பெர்லின் பகுதியில் மர்ம
நபர் நடத்திய திடீர் கத்தி வெட்டு மற்றும், கைக்குண்டு தாக்குதலில்
மூவர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர் ,
கைது செய்ய பட்டுள்ளார் .இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

மாத்தளை– உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர்

இவ்வாறு சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் இதன்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

இச்சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என்றும் தெரியவந்துள்ளதுடன்

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில்
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர்

ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் வி.தனோஷன் (வயது 19) என்ற இளைஞர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதேநேரத்தில் இக்குழு சண்டையில் (21) வயதுடைய இளைஞர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட

வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் கத்தி வெட்டை நடத்திய இளைஞர் தானாகவே பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகியுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

அத்துடன் குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் மரண

விசாரணையை வலப்பனை நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

இந்த கத்தி வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் நண்பர்கள் இவர்கள் அனைவரும் (29) மாலை மது அருந்திய பின் காதல் பிரச்சினை ஒன்றுக்காக ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது கத்தி வெட்டை நிகழ்த்திய இளைஞரை ஏனைய இளைஞர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்

உடப்புஸ்ஸலாவை நகரில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் வெட்டு கத்தி ஒன்றை பணம் கொடுத்து வாங்கி சென்று தன்னை தாக்கிய இளைஞர்களை வெட்டியுள்ளார்.

இதில் ஒரு இளைஞரின் உயிர் பரிபோகியுள்ளது, மேலும் ஒரு இளைஞர் வெட்டு காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில்


அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு

    லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு

    இன்று வியாழக்கிழமை மதியம் மூன்று மணியளவில் லீ கை வீதியில்


    பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதலை நடத்தினர்


    இதில் குறித்த வாலிபன் பலத்த கத்தி குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

    இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,இதுவரை

    இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்ய படவில்லை ,

    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குறித்த சம்பவமானது

    தமிழர் கடைகளின் முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது ,இதன் அருகில் புகழ் வாய்ந்த லண்டன் சிவன் ஆலயம் உள்ளது

    அதிக தமிழர்கள் இந்த ஆலயங்கள் ,மற்றும் பிரபல தமிழர் உணவகங்கள்,


    பல்பொருள் அங்காடிகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்

      ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்

      அமெரிக்கா Philadelphia பகுதியில் நபர் ஒருவர் அங்கிருந்த ஆறு மக்கள் மீது சரமாரி

      கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

      நெஞ்சு ,நெத்தி ,கழுத்து கை ,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள்

      ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


      குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு

      லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு

      கடந்த தினம் London Road, West Croydon பகுதியில் திடீர் கத்தி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      ,இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட

      பொழுதும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் வாலிபர் மரணமானார்

      இந்த சமபவத்தை அடுத்து போலீசார் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது


      சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது ,

      கமரா மற்றும் போலீசார் ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்ட பொழுதும் இதனை தடுக்க முடியவில்லை

        Posted in Uncategorized

        பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்

        பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்

        பிரான்ஸ் Cannes பகுதியில் போலீஸ் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசார் ஒருவர்

        மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்

        ,அவரை அடுத்து மறு போலீசார் மீது வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட பொழுது

        மூன்றாவது காவல்துறை சிப்பாய் ,தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார்

        இதில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,குறித்த நபர்

        தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை

          Posted in Uncategorized

          அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்


          அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்

          அமெரிக்கா Arkansas State பகுதியில் நடத்த பட்ட திடீர் கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஊழியர் மீதும் கத்தி

          வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          சமீப காலங்களாக இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு

            லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு

            லண்டன் Regent’s Street பகுதியில் நபர் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் ,இதில்

            ஒருவர பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

            மேற்படி விடயம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


            இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

              Posted in Uncategorized

              ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

              ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

              ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்

              இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்

              மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
              இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

              தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in உலக செய்திகள்

                லண்டனில் கத்தி வெட்டு ஒருவர் மரணம் – இருவர் காயம்

                லண்டனில் கத்தி வெட்டு ஒருவர் மரணம் – இருவர் காயம்

                தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து ,மற்றும் வெட்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் ஒருவர் மரணமானார் ,

                மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

                சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்விதமான கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன ,

                காவல்துறையினர் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்

                  மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்

                  ஒஸ்ரேலியாவில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் திடீரென கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,இதன் பொழுது பலர் படுகாயமடைந்துள்ளனர் ,

                  வீதியில் இறங்கிய ஆண் பெண்கள் ,இணைந்து நடத்திய கலகத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கக் படுகிறது

                  எனினும் இது தொடர்பான முழுமையான விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறது

                  Home » You searched for கத்தி வெட்டு
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்

                  லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்

                  தெற்கு லண்டன் குறைடன் பகுதியில் நடந்த பரவலான பல்வேறு பட்ட

                  கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியும் பாத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

                  இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம்

                  உள்ளனர் ,மேற்படி குற்ற சம்பவத்தை புரிந்த எவரும் இதுவரை கைது

                  செய்யப்படவில்லை ,என்னும் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                  இந்த தொடர் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில்

                  போலீசார் கைது செய்து விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்

                    பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்

                    கடந்த இரவு மகர டவுன் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                    இதன் பொழுது சார்யன் தர அதிகாரி மீது நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில்

                    அவர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது

                    மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

                    Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

                    பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

                    பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

                    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான Eiffel Tower

                    அருகில் வைத்து இரு முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                    இந்த தாக்குதலில் சிக்கி இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்

                    காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                    ஊத்தை அரபியர்கள் என பேசியவாறே இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                    கடந்த வாரம் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை செய்ய பட்டமைக்கு

                    பழிவாங்கும் இனவாத தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    பிரான்சில் முஸ்லீம் பெண்கள்
                    பிரான்சில் முஸ்லீம் பெண்கள்