பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்
பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கூடிய மக்களை
அங்கு சென்ற சிரியாபிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம் நாட்டவர் ஒருவர் ,துரத்தி துரத்தி மக்களை கத்தியால் வெட்டியுள்ளார் .
இதில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சிரியா நாட்டை சேர்ந்தவரே ,இந்த கத்தி வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது ,
தொடர்ந்து ஆயுத போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.