ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

Spread the love

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்

இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply