லண்டனில் இரு பொலிஸார் மீது கத்தி வெட்டு தாக்குதல்
லண்டனில் இரு பொலிசார் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இரு பொலிசார் மீது கத்தி வெட்டு தாக்குதலை ,நடத்திய சநதேக நபர் கைது செய்ய பட்டுள்ளார் .
லண்டன் r Leicester Square in central London. பகுதியில் இன்று காலை 6.01 மணியளவில் ,இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
கத்தி வீட்டுக்கு இலக்கான இரு பொலிசாரும் ,மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த கத்தி வெட்டு தாக்குதல் தீவிரவாத செயலா ,என்பது தொடர்பில் தெரியவரவைல்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளன.