மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்

Spread the love

மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்

ஒஸ்ரேலியாவில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் திடீரென கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,இதன் பொழுது பலர் படுகாயமடைந்துள்ளனர் ,

வீதியில் இறங்கிய ஆண் பெண்கள் ,இணைந்து நடத்திய கலகத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கக் படுகிறது

எனினும் இது தொடர்பான முழுமையான விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறது

Home » Welcome to ethiri .com » மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்

Leave a Reply