70 புலிகளை கொன்ற நபர் கைது

Spread the love

70 புலிகளை கொன்ற நபர் கைது

பங்களாதேஷில் ஐம்பது வயது நபர் ஒருவர் காட்டுக்குள் சென்று அந்த நாட்டின் அரும் பெரும் சொத்தாக கருத படும் முக்கிய புலிகளை கொன்று வந்த இவரை போலீசார் கைது செய்துள்ளனர்

கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் ஐம்பது புலிகளை இவர் கொன்றுள்ளார் ,


புலிகள் படு கொலை செய்ய பட்டு வருவதை கண்டறிந்த வனவள பாதுகாப்பு பிரிவினர் தொடராக

நடத்தி வந்த தேடுதலின் பொழுது மேற்படி நபர் சிக்கியுள்ளார் ,கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

சிக்கிய டைகர் மனிதர்

Leave a Reply