இலங்கையில் மதுபான கடைகளுக்கு சீல் – குடிகாரர் அவதி
நாட்டில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் ஏழாம்
திகதி வரை ,நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது
இந்த அறிவிப்பால் குடி மகன்கள் பெரும்தும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்