47 பொக்கோ கராம் சுட்டு கொலை
நையீரியாவில் அரச இராணுவம் நடத்திய திடீர் தேடி அழிப்பு தாக்குதலில் 47 பொக்கோ கராம் அமைப்பினர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 45 மேற்பட்டவர்கள் காயம்,அடைந்துள்ளதஹ்க நையீரிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து குறித்த போராட்ட குழு மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .