இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்
மெஸ்சிக்கோ Valparaiso பகுதியில் ஆயுதம் தங்கிய குழுவினர் நடத்திய தாக்குதலில் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்
குறித்த பகுதியில் போதைவஸ்து குழுக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிது .
இவர்களை கட்டு படுத்த காவல்துறையினர் நடவாடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறே காவல்துறையினரை கண்ணுற்ற குழுக்களை அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .