4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்
உக்கிரன் இராணுவத்தினரிடம் சரண் அடையும் நிலையில் ,4600 ரசியா முக்கிய படையணிகளை சேர்ந்த இராணுவத்தினர் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
மேலும் அமெரிக்கா ,லண்டன் மீது அணுகுண்டு தாக்குதலை நடத்த ரசியா தயார் நிலையில் உள்ளது என்கின்ற செய்தி ,வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .