ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்
ஹவுதிகள் கடும் எச்சரிக்கை செங்கடலில் ,போர் கப்பல்கள் பாதுகாப்பிற்கு
வந்தால் அவற்றை தாக்குவோம் என ஹவுதி தெரிவித்துள்ளது ,தற்போது ஹவுதிய படை வசமானது செங்கடல் .
செங்கடல் கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக பலமாக பாதிக்க பட்டுள்ளது .
ஏமன் நாட்டுக்குள் நுழைந்து ஹவுதிய படைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் என்பன கூட்டாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இதனால் அதற்கு பதிலடியாக அமெரிக்கா ,இஸ்ரேல் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
மிக பெரும் பொறியில் அமெரிக்கா நேச படைகள் சிக்கியுள்ளன .கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலையே செங்கடலில் காணப்படுகிறது .
ஆயுத ,பொருள் இழப்பை மூடி மறைத்து அடி வாங்கியும் வலிக்கவில்லை என்ற கதையாக அமெரிக்கா கூட்டு படைகள் நிலை காணப்படுகின்றன .