ஏமன் ஹவுதிகள் மீது ஐந்து நாடுகள் கடும் வான்வழி தாக்குதல்

ஏமன் ஹவுதிகள் மீது ஐந்து நாடுகள் கடும் வான்வழி தாக்குதல்
Spread the love

ஏமன் ஹவுதிகள் மீது ஐந்து நாடுகள் கடும் வான்வழி தாக்குதல்

ஏமன் ஹவுதிகள் போராளிகள் நாட்டுக்குள் நுழைந்து ,ஹவுதிகள் ஏவுகணை தளங்களை ஐந்து நாடுகள் கடுமையாக வான்வழி ஊடாக தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .

செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா கப்பல்கள் மீது ஏமன் ஹவுதிகள் படைகள் தாக்குதலை நடத்திய சில மணித்தியாலங்களில் ஐந்து நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஹவுதிகள் படைத்தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படுவதாகவும் ,இந்த தாக்குதலில் கனடா ,பிரிட்டன் ,அமெரிக்கா நெதர்லாந்து ,பகைரன் ,நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த ஐந்து நாடுகள் இணைந்து தாக்குதலை நடத்துவதால் எதிர் வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ,ஐந்து நாட்டு சரக்கு கப்பல்கள் மீதும் ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுவைத்தால் பதட்டம் நிலவுகிறது .