வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
Spread the love

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

Democratic Republic of Congo’s தலைநகர் Kinshasa பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பிழையாகியுள்ளனர் .மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .

வீதிகள் சேதமடைந்துள்ளதால் ,பல்லாயிரம் மக்கள் போக்குவரத்து தூண்டிக்க பட்ட நிலையில் தவித்து வருகின்றனர் .

பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .