விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .
இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?
இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்
தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .
இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .
சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .
அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .
அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்
ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .
இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .
மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .
அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .
இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .