விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்
பசுபிக் பகுதியில் வானில் திடீரென பறக்கும் தட்டுகள் பறந்துள்ளது .
வேற்று கிரகவாசிகள் விமான போக்குவரத்து நிறைத்த பகுதிகளை சுற்றி இந்த பறக்கும் தட்டுகள் பறந்துள்ளன .
இதனை விமானிகள் அவதானித்து காணொளியும் பிடித்துள்ளனர் .மேலும் விமானிகள் பீதியும் அடைந்துள்ளனர் .
மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதாக, விமானிகள் தெரிவித்துள்ள சம்பவத்தால் ,மேற்படி விடயம் பர பரப்பாக பேச பட்டு வருகிறது .
குறித்த வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டுக்கள், பறந்த பகுதிகளில் ,நாசா ஆராய்ச்சியாளர்கள் 16 பேர் கொண்ட குழு ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்
நான்கிற்கு மேற்பட்ட பறக்கும் தட்டுகள், பறந்துள்ள செயலே, இந்த விடயம் பெரிதாக காரணமாக அமைந்துள்ளது .
அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை சிறை பிடித்து, அவர்களுடன் பேசி வருகின்றதான தகவலும் ,வெளியாகி வந்துள்ளது இங்கே கவனிக்க தக்கது .
இந்த வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு தொடர்பிலான விடயங்கள், வெளியில் கசிய விடப்படுமா .
அல்லது அவையும் மூடி மறைக்க படுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்