லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து

லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து
Spread the love

லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து

லண்டன் பெக்கம் பகுதி உள்ளட்ட பகுதிகளில் ஒரே நாளில் ,5 பேர் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

இந்த கத்தி குத்து தாக்குதலில் சிக்கிய 17 வயது வாலிபன் ,உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார் .

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9,30 மணியளவில் இந்த ,கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதுவரை இந்த கத்தி வெட்டு சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சமீப காலங்களாக லண்டன் பகுதிகளில் அதிக கத்தி வெட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .