லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி
கடந்த தினம் மேற்கு லண்டன் பார்க் பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கும் திரும்புகையில் கவிழ்ந்தது .
அதி வேகமாக சாரதி காரை செலுத்தி சென்ற நிலையில் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,கார் விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது .எனினும் ஓய்வூதியம் பெறும் வயதான சாரதி காயங்கள் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டார் .
காவல்துறையினர் ,மீட்பு படைகள் களமுனைக்கு விரைந்து ,காரை மீட்டு ,வீதி போக்குவரத்து நெரிசலை தவிர்த்தனர் .
இவ்விதம் தொடராக லண்டன் பகுதியில் கார்கள் கவிழ்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .