லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
Spread the love

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

லண்டன் Waltham Abbey, Essex.பகுதியில் உள்ள Tesco’s கடைகளில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து விலை மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு ,
வோல்ஸ்வேகன் காரில் தப்பிக்க முயன்றனர் .

ஆனால் இதனை கண்ணுற்ற மக்கள் குழு ,
காரை சுற்றிவளைத்து கண்ணாடியை உடைத்து ,திருடர்களை மடக்கி பிடித்தனர் ,

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

சம்பவத்த அறிந்து விரைந்து வந்த போலீசார் 17.27 வயதுடைய மூவரை கைது செய்தனர் ,மேற்படி Tesco’s வில் இடம்பெற்ற திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியாக வெளியிட பட்டுள்ளது .

லாண்டனில் ஏற்பட்டுள்ள வீட்டு வாடகை மற்றும் ,பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள், அதிகரித்து காணப்படுவதாக சமூக நலன் அக்கறை கொண்டவர்கள் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .