south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
south London பகுதியாக விளங்கும் Brixton பகுதியில் ஒருவர்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .
இறந்தவர் 22 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் மீது மர்ம நபர்கள் சரமாரி கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் பலத்த காயமடைந்த நிலையில் ,
அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
இவரது கொலை தொடர்ப்பான விசாரணைகளை ,
ஸ்கொட்லாந்து யார்டு போலீசாரை மேற்கொண்டு வருகின்றனர் .
லண்டன் பகுதியில் அதிகரித்துள்ள இந்த குற்ற செயல்களை ,
தடுக்க பொலிசார் ரோந்து அதிகரிக்க பட்டுள்ள பொழுதும் ,
இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது போலீசார் திணறிவருகின்றனர் .